✍ *இயற்கை வாழ்வியல் முறை*
💑💑💑💑💑💑
*தாம்பத்யம் என்பது ஒரு புனிதமான புரிதலுடன் தொடங்க வேண்டும் அப்போதான் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இன்றி மன நிறைவுடன் வாழ்க்கை வாழ முடியும்*
*ஆண் பெண் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது தாம்பத்தியம் சிறக்கவில்லை என்றால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவு பெறாது*
*திருமணமான*
*தம்பதிகள்_கடைபிடிக்க*
*வேண்டியவை……*💑💑💑💑💑
*1.ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்ளும் போது குளித்துவிட்டு உடல் தூய்மையுடன் உடலுறவு கொள்ளுங்கள்*
*2.ஆண் பெண் உறவு கொள்ளும் போது உடைகள் அற்ற நிலைல உறவு கொள்ளுங்க....*
*தயவு செய்து உடைகளோட உறவு கொள்ளாதிங்க……*💑💑💑💑💑
*3.அதிகாலை வேலைல உறவு கொள்ளும் போது வெகுவிரைவாக பெண் கற்பமடைவாள்.*
*4.ஆண் பெண் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது,இருவரும் ஒருமித்து ஒரே எண்ணத்தோடு இருக்க வேண்டும்.....*
*துணைக்கு நாட்டம் இல்லாத போது வற்புருத்தி புணர வேண்டாம்.*
💑💑💑💑💑💑
*5.இரவு உணவு உண்டு மூன்று மணி நேரம் கழித்த பிறகே உறவில் ஈடுபட வேண்டும்.இல்லை என்றால் எதிர்காலத்தில் குடல்சார்ந்த பிரச்சனைகள் வரும்*
*6.வயிற்றில் மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைத்து கொண்டு உடலுறவில்* *ஈடுபடாதீர்கள்,அப்படி பிறக்கும் குழந்தைகள்* *மந்தபுத்தி,உடல்ஊனம்,*
*மூளைவளர்ச்சி குன்றி* *பிறப்பார்கள்....ஆகையால் மலம் ஜலம் கழித்த பிறகு உடலுறவில் ஈடுபடுங்கள்.*
💑💑💑💑💑💑
*7.எடுத்த* *உடனேயே புணர்ச்சியில் ஈடுபடாதீர்கள்,முதலில் ஒருவரை ஒருவர் அதற்காக தயார்படுத்தி கொள்ளுங்கள்* *முத்தமிடல்,கழுவுதல்,தீண்டுதல்,தூண்டுதல்,தேடுதல் என உங்கள் துணையின் மேனியை* *பரவசப்படுத்துங்கள்,*
*உணர்ச்சி பொங்கிவரும் வேலையில் களவி சுகம் காணுங்கள் புணர்ச்சியில் ஈடுபடுங்கள்*
*8.சில நேரங்களில் பெண் உறுப்பில் செலுத்தப்பட்ட விந்தணுக்கள் உள்ளே செல்லாமல் வெளியே வந்துவிடும் இதன் காரணமாகவும் பெண் கர்பமடைவது தடைப்படும்.....*
💑💑💑💑💑💑
*ஆகையால் பெண்ணின் பின் புறம் ஒரு தலையணையை வைத்துவிட்டு களவியில் ஈடுபடுங்கள் இதன் மூலமாக விந்தணு வெளியில் வராமல் உள்ளே முழுமையாக செல்லும்*
*9.எண்னெய் தேய்த்து குளியுங்கள்,இதன் மூலமாக உடல்சூடு குறையும்.உடல்சூட்டின் காரணமாக கூட பெண்களுக்கு கர்பம் கலைய நேரிடும் ஆகையால்.....*
*ஆணாக இருந்தால் புதன் மற்று சனிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.*
*பெண்ணாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.*
*எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மிதமான சூட்டில் குளிக்க வேண்டும் பச்சை தண்ணீர் பயன்படுத்த கூடாது.*
*எண்னெய் தேய்த்து குளித்த அன்று உடலுறவில் ஈடுபட கூடாது.*
💑💑💑💑💑💑
*உடலுறவில் உச்சகட்டத்தை அடைந்ததும் விலகி சென்று உறங்கி விடாதீர்கள்,*
*உங்கள் துணையை அரவணைத்து அவளை ஆஸ்வாசப்படுத்துங்கள் அன்பின்_மொழி பேசுங்கள் அவள் விருப்பம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.*
💑💑💑💑💑💑
*மற்ற உயிரினங்களுக்கு புணர்ச்சி என்பது வெறும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே,ஆனால் உண்மையான தாம்பத்தியம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல அது அன்பின் மொழி உணர்வுகளில் பறிமாற்றம் இரு உயிர்களின் உன்னதமான சங்கமம்.*
*கடைசியாக உடலுறவு செய்து முடித்த பிறகு ஆணும் பெண்ணும் கட்டாயம் 45 நிமிடங்களுக்குள் சிறுநீர் கழித்துவிட்டு வருவது நன்று,சிறுநீர் கழிப்பதால் பிறப்புறுப்பில் தேங்கி இருக்கும் விந்து மற்றும் அதை உண்ண வந்த கிருமிகள் வெளியேறிவிடும்.....*
💑💑💑💑💑💑
*இதனால் பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகள் வராது*
*வாரத்துக்கு இரு முறை முருங்கைகீரையை உணவில் சேர்த்துகங்க.....*
*வாரம் ஒரு முறை அத்திக்காயை உணவில் சேர்த்துகங்க....*
💑💑💑💑💑💑
*நல்ல சுத்தமான தயிரில் உயிர் சத்துக்கள் அதிகம் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.*
*தாதுபலப்படும்,கற்பபை பலப்படும்,விந்துஎண்ணிக்கை கூடும் நல்ல தாம்பத்தியம் நிலைபெரும்.*
*தேன்_நிலவுக் காலங்களில்………*💑💑💑💑💑
*உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள்.*
*புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும்.*
💑💑💑💑💑💑
*எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும்.*
*அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.*
💑💑💑💑💑💑
*அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும்.*
*இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி எல்லாத் தம்பதிகளுக்குமே பொருந்தும்.*
*பிராய்லர் சிக்கனை தவிர்க்கவும்,நொருக்கு தீணியை தவிர்க்கவும்,வெளிநாட்டு உணவு முறையை தவிர்க்கவும்.....*
💑💑💑💑💑💑
*பெண்கள்*
*உடலுறவின்_ பின்………*
*1. உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்று விடலாமா?*
*2. 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா?*
*3 . உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே?*
💑💑💑💑💑
*4. ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே?*
*மேற்கண்ட சந்தேகங்கள் திருமணமாகி குழந்தை தள்ளி போகிறவர்களுக்கு ஏற்படுவது வழக்கம். அத்தனைக்கும் பதில் கீழே*
*இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே.* *உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம்*
*(#நீந்துவதன்_மூலம்) பெண்ணின் முட்டையைச் சென்றடையும்.* *அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.*
*இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் இருபது நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.*
💑💑💑💑💑💑
*அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு* *தலையனைய வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி*
*வைப்பதும் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.*
💑💑💑💑💑💑
*அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு படுத்திருப்பதும் உகந்தது.*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*

0 Comments
YOUR COMMENT THANKYOU