Subscribe Us

header ads

இழந்த ஆண்மையை மீண்டும் பெறணுமா? - இந்தப் 'பூ' உதவும்..!!

இழந்த ஆண்மையை மீண்டும் பெறணுமா? - இந்தப் 'பூ' உதவும்..!!

மாறிய வாழ்க்கை முறைகளால் பலருக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஆண்மை குறைந்துபோனவர்கள் மருந்துகள் என்ன மாத்திரைகள் என்ன என்பதைதேடி அலைகிறார்கள். ஆனால் உண்மையில் குறைந்து போன ஆண்மை சக்தியை மீட்பதற்கு உதவும் அற்புதமான மருந்து மகிழம்பூ.

மகிழமரம் என்பது தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக காணப்படுகிறது. 20 முதல் 50 அடி உயரம் வரை வளக்கூடியது. இநத மரத்தின் பூ (மகிழம்பூ) உடல்  உஷ்ணத்தை குறைக்கும், காம உணர்வை அதிகரிக்கும்.
நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீரிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டவும்.  பின்னர் இத்தண்ணீருடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரையை சேர்த்து அருந்த நரம்பு மண்டலம் முறுக்கேறி  பாலுணர்வு சக்தியை இருபாலருக்கும் மேம்படுத்தும். இதனை 48 நாட்கள் பயன்படுத்தினால் அற்புத பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

மகிழம் விதை, நாயுருவி விதி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர உடல் வலுவடையும், ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
இதேபோல் மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவைற்றை வகைக்கு 100 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் சி காலை, மாலை இருவேளையும் அரைத்தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் 7 நாட்களில் வெள்ளைப்படுதல் குணமாகும். ஆண், பெண் உறுப்புகளில் உண்டாகும் புண் குணமாகும். மகிழம் பூ உண்டால் மகிழ்வாக வாழலாம்.

Post a Comment

0 Comments