எதைத்தான்
பூட்டி வைத்திருக்கிறாள்?
என்று ஆய்வு செய்தார்,
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல
மனோதத்துவஆராய்ச்சியாளர்
பேகோ என்பவர்.
தனது ஆய்வின்முடிவில்,
பெண்கள்உண்மையிலேயே விரும்புபவை எவை
?
என்பதை ஒருபட்டியலே வெளியிட்டார்.
அதில் இடம்பிடித்த முக்கிய
விஷயங்கள்
இங்கே உங்கள்பார்வைக்கும்…
* `கீ’ கொடுத்த
பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம்ஆட்டம்
போடுபவளாக
பெண்ணை பயன்படுத்தக்கூடாது.
அதேபோல், அதிகம் பேசாதே…
என்று கட்டுப்படுத்தவும்
கூடாது.
* தான்விரும்புகிறவன், சிறந்த
ஆண் மகனாக,எல்லோராலும்
பாராட்டப்படக்கூடியவனாக
இருக்க வேண்டும்
என்று எல்லாப்
பெண்களுமே பேராசைப்படுகிறார்கள்.
அதிலும்,தனித்திறன் பெற்ற
ஆண்களைபெண்களுக்கு ரொம்பவும்
பிடிக்கும்.
*
காலையில்வேலைக்கு புறப்படும்
ஆண், `அந்த பொருள்எங்கே?
இது எங்கே?’ என்றெல்லாம்
கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது.அதேநேரம்,
பொறுப்பாககேள்விகள்
கேட்டால், அதற்குரிய
செயலைபொறுப்பாக செய்ய
எல்லா பெண்களும்
தயாராகவே இருக்கிறார்களாம்.
* விடுமுறைநாட்களில் தங்கள்
விருப்பம்போல் ஓய்வெடுக்க
வேண்டும் என்பது பெண்களின்
பேராசைஎன்றுகூட
சொல்லலாம். அன்றையதினம்,
`இன்று ஏதாவது விசேஷமாகசெய்யலாமே
…’ என்றுவற்புறுத்தக்கூடாது.
* எந்தவொருவேலையையும்
நின்று நிதானமாக செய்யத்தான்
எல்லாப் பெண் களுக்கும்
பிடிக்கும்.அவசரம் அவசர மாக
அதைச் செய்வதில் அவர்
களுக்கு உடன்பாடு இல்லை.
*
திடீரென்றுகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல்
போனால், அதற்கு காரண மாக
மனைவியை குற்றம்
சொல்லக்கூடாது.
குழந்தையை பராமரிக்கும்
பொறுப்பு கணவன்,
மனைவி இருவருக்
குமே உண்டு.
* எந்தவொரு முடிவைகணவன்
எடுத் தாலும், அதில்
மனைவியின்பங்களிப்பும்
இருக்க வேண்டும்.
முடிவு எடுக்கும் விஷயத்தில்
மனைவியை புறந்
தள்ளக்கூடாது.
* ஒருகுடும்பத்தில் கணவனிடம்
மட்டுமே குடும்ப வருமானம்
இருக்கக் கூடாது.
மனைவியிடமும்கொஞ்சம் பணம்
இருக்க வேண்டும்.
அப்போதுதான் மற்றவர்கள்
தன்னை மதிப்பார்கள்
என்றுஒவ்வொரு பெண்ணும்
நினைக்கிறாள்.
* படுக்கையறையில்போர்
அடிக்கும் விதமாக கணவன்
செயல்படக்கூடாது. எதைச்
செய்தாலும், எதைச்
சொன்னாலும் புதுமையாக,
வித்தியாசமாக இருக்க
வேண்டும்
என்பதுபெரும்பாலான
பெண்களின் எதிர்பார்ப்பு.
* அதிகம்
பேசுவதில்பெண்களுக்கு எப்போதும்
ஆர்வம் உண்டு. அதனால்,
செல்போனில் அவர்கள் நீண்ட
நேரம் அரட்டைஅடித்தாலும்
கண்டு கொள்ளக்கூடாது.
`அய்யோ… பில்
அதிகமாகி விடும்’
என்று சொன்னால் அவர்கள்
எரிச்சல்ஆகிவிடுவார்கள்.
அதனால்,
அவர்களை மனம்போல்பேச
விட்டுவிட வேண்டும்.
* வீட்டிலேயேஅடைந்து கிடக்க
எந்தவொரு பெண்ணும் ஆர்வம்
காட்ட மாட்டாள்.
வாரத்திற்கு ஒரு முறைபக்கத்தில்
உள்ள பார்க், பீச், ஓட்டல்,
தியேட்டருக்கோ,
வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர்சுற்றுலாவுக்கோ அழைத்துச்
செல்ல வேண்டும்.
* கை நிறையசம்பாதிக்க
வேண்டும் என்கிற
ஆசை எல்லாப் பெண்களிடமும்
உள்ளது. அந்த
வேலையை கணவன்தேடித்
தந்தால் அவர்கள் மிகவும்
மகிழ்வார்கள்.
*
இப்போதெல்லாம்இடுப்பு சிறுத்த
பெண்களைத்தான் ஆண்கள்
விரும்புகிறார்கள்.
சிலநேரங்களில்எதிர்பாராதவிதமாக
பெண்களது உடம்பு பெருத்துவிட்டால்,
அதற்காக
அவர்களை இன்னும்வருத்தத்திற்குள்ளாக்கக்
கூடாது. இடை குறைக்கும்
முயற்சிக்கு கணவர்
தரப்பில்ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
- இப்படி பெண்களின்சின்னச்
சின்ன
ஆசைகளை நிறைவேற்றினாலே போதும்.
அந்த குடும்பத்தில்
மகிழ்ச்சிஎப்போதும்
நிறைந்திருக்கும் .... 🥀🥀

0 Comments
YOUR COMMENT THANKYOU