Subscribe Us

header ads

பெண்களின் #செக்ஸ் உணர்வுகள்!!

“பெண்களின் #செக்ஸ் உணர்வுகள்!!”

#செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது.
நிஜமாக பெண்ணின் உணர்சசி நிலைகள் என்ன?
பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்?
என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு.

அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வே ண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது.
கணவன் மனைவி யாக பல காலம் வாழ்ந்து இல்ல ற சுகம் காணும் பலரிடம் கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது.

இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியின ர் திருமண உறவில் முழுமையா ன மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.

இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணு ம் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ் வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப் பது இன்றிய மையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோ ங்கி இருந்தது.
இன்று நிலை மிக வும் வேகமாக மாறி வருகி றது.
பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும்.
அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இயற்கையில் பார்த்தால் ஆண் களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப் பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.
இதற்கான சான்றுகளாக:

1. பெண்ணின் மார்பு

2. கிளிட்டோரிஸ்

3. பெண் உறுப்பு

ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமு ம் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.

ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடை ய முடியும்.

இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடை வெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும்.

ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.

உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?

1) பெண்ணினுடைய உணர்ச்சிகளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழு மையாக அறிந்திருத்தல்

2)பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூல ம் சரிசெய்யமுடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்க ளும் அதனைத் தூண்டும் முறைகளும்:

1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூல ம் பெண்கள் இன்ப மும், கிளர்ச்சியும் அடைகிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்பு கள் விரைத்து எழுகின்றன.
சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடை கின்றனர்.
ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதா லும், சுவைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வு களை மிகவும் தூண்டலாம்.
பெண் களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலி னால் எரிச்சடைகிறார்கள்.
ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற் கேற்றவாறுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள்.
பெண்கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்?
என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான்.
சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம்.
இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும்.
தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலா ம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும்.
பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை.
பெண்ணுறுப்பின் நுழைவாயி ல் சிலசமயம் இறுகமூடிக்கொள்ளு ம். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும்.
5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம்.
இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது.
தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மை கூட ஏற்படாமல் போகக் கூடும்.
இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக்கொள்ள முன் வரவேண்டும்.
இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை-குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை.
அதற்கு மேலும் அவர்களு க்கு தூண்டுதல் தேவை.
உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற் கு பல காரணங்கள் இருக்கலாம்.

1) தனிமை இல்லாமல் குழந்தைக ளுடன் தூங்குவது

2) நேரம், இடம் வசதி

3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை

உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும்.
தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கி ன்றனர்.
ஏனெனில் உச்ச கட்டத்திற் கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உட னடியாக கீழிறங்குவதில்லை.
மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர்.
ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக்குறை வு ஏற்படுவதுபோல பெண்களு க்கு பெண்மைக்குறைவு அல்ல து உடலுறவில் விருப்பமின்மை – ஏற்படலாம்.
இப்பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத் தை முழுமையாக அனுபவிப்பதில்லை.
தாம்பத்திய வாழ்க்கை யை ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.
இதற்கான காரணம்.

1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள்

2. வளர்ப்பு முறை

3. கற்பழிக்கப்படுதல் போன்றவை யாகும்.

பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு
எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் 100% சதவிகிதம் குணப் படுத்த முடியும்.
அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண் களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இய லும்.
பிரச்சினைக்கான காரணங் களை அறிந்து அதனை முற்றிலு மாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இரு தய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.
பெண் உறுப்பு நோய்கள்:

1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்

2) பெண் உறுப்பில் ஏற்படும் சில காளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.

3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.

4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின் போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சி களை பாதிக்கலாம்.
இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்!!

Post a Comment

0 Comments