Subscribe Us

header ads

ஆண், பெண் உடலுறவே அற்புதம், அதிசயம், ஆனந்தம்.

ஆண், பெண் உடலுறவே அற்புதம்,
 அதிசயம், ஆனந்தம்.
 சுண்ணியைப் பற்றி பலரும் கேட்கும்
 கேள்விகள் :
 1. என் சுண்ணி சிறியதாக இருக்கிறது.
 2.அதிகமான சுய இன்பத்தினால் என்
 சுண்ணி சிறுத்துவிட்டது.
 3. விந்து விரைவில்
 வெளியேறிவிடுகிறது.
 4. புண்டைக்குள் நுழைக்க முடிவது
 இல்லை. அதற்குள் தளர்ந் து
 விடுகிறது.
 5. என் சிறிய சுண்ணியாள் என்
 மனைவியைத் திருப்திப்படுத்த
 முடிவதில்லை.
 முதலில் உங்கள் பிரச்ச னைகளை
 நினைக்கும் முன் கீழ்க்கண்ட கேள்வி
 களைக் கேட்டுக்கொள் ளுங்கள்.
 1. மனசுக்குள் நிறைய கற்பனைகள்
 செய்பவரா நீங்கள்..? அதீத
 கற்பனைகளால் உந்தப்பட்டு சுய
 இன்பம் செய்து கொள்பவரா நீங்கள்..?
 2. உடற்பயிற்சிகள் செய்யாதவரா
 நீங்கள்..? வயிற்றுப்பகுதியில் உள்ள
 தசைகளை இறுக்கி வைக்கும் க்ரெஞ்ச்
 என்னும் உடற்பயிற்சியை செய்யா
 தவரா நீங்கள்..?
 3. தொந்தி / தொப்பை உடையவரா
 நீங்கள்..?
 4. ப்ளட் ப்ரெஷர் மற்றும் சர்க்கரை
 நோய்க்கு மாத்திரைகள்
 எடுத்துக்கொள்பவரா நீங்கள்..?
 மேற்கண்ட அனைத்துக்கும் ஆம்
 என்று பதில் இருந்தால் கட்டாயம்
 உங்களுக்கு கீழ்க் கண்ட பிரச்சினைகள்
 இருக்கும்.
 1. விந்து முந்தி வெளியேறுதல்
 2. விறைப்பின்மை
 3. ஆண்குறி சிறியதாக மாறுதல்.
 மேற்கண்டவற்றைத் தவிர்க்க
 முயன்றால் இப்பிரச்சனைகளில்
 இருந்து விடுதலை பெறலாம்.
 குறிப்பாக பிபி மற்றும் சுகருக்கான
 மாத்திரைகள் நம் உடலில் இரத்த
 ஓட்டத்தை மட்டுப்படுத்தி ரத்தத்தில்
 இருக்கும் க்ளூகோஸைக்
 கட்டுப்படுத்தக் கூடியவை.
 இயல்பான விறைப்புத்தன்மைக்கு
 ரத்த ஓட்டம் மிகுதியாக இருத்தலும்
 க்ளூகோஸின் அளவு சரியாக
 இருத்தலும் மிக அவசியம். எனவே
 மேற்கண்ட நோய்களை உடையவர்கள்
 தங்களது நிலைமை உணர்ந்து அதீத
 ஆசைகள் படுவதைத் தவிர்க்கலாம்.
 * மேற்கண்ட வியாதிகள் அல்லாமல்
 இளைஞர்களாய் இருப்பவர்களுக்க
 ு இப்பிரச்சினை இருப்பின் அதீத
 கற்பனைகளைத் தவிர்த்து இயல்பாக
 இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.
 * சரியான உடற்பயிற்சிகளைச் செய்து
 உடலைக்கட்டுப் பாட்டுக்குள்
 கொண்டு வரவேண்டும்.
 *புகைபிடித்தல் மது அருந்துதல்
 போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழி
 க்க வேண்டும்.
 * ஒருபாகம் வெந்தயத்துடன் இரண்டு
 பாகம் நீர் சேர்த்து வேக வைத்து நீர்
 வற்றியபின் தேன் சேர்த்து தினமும்
 சாப்பிட்டு வ ந்தால் விந்து உற்பத்தி
 பெருகும்.
 * ஆண்குறியின் நீளத்திற்கும்
 பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும்
 எந்த சம்பந்தமு ம் இல்லை.
 மூன்றங்குல குறிகூட ஒரு
 பெண்ணை திருப்பதி ப்படுத்திவிடும்.
 காமக்கிளர்ச்சியிலிருந்து
 உச்சநிலைக்கு அழைத்துச் செல்வது
 உறுப்பு உரசல்தான். காமத்துக்கு
 வடிகால் தேடாதவர்களின் ஆண்குறி
 தான் எப்போதும் பாதி விறைத்த
 நிலையில் இருக்கும். அதை பெரிய
 ஆண் குறி என்று எடுத்துக் கொள்ள
 முடியாது. காம சிந்தனைகள்
 அற்றநிலையில் பெரும்பாலான ஆண்
 குறிகள் மூன்றிலிருந்து ஐந்து
 அங்குலங்கள்தான் இருக்கும்.
 இதனால் அதை சிறுத்த ஆண்குறி
 என்று சொல்ல முடியாது.
 * அதீத சுய இன்பத்தால் அதிக விந்து
 வெளியேறி உறுப்பு தளர்ந்து
 விட்டதாகவும், விந்து
 குறைந்துவிட்டதாகவும் நினைப்பதும்
 தவறு. யாராவது நான் அதிகமாக
 எச்சில் துப்பும் பழக்கத்தா ல் வாய்
 தளர்ந்து எச்சில் ஊறுவதும் குறைந்து
 விட்டது என்று சொல்லி
 கேட்டிருக்கிறீர்களா? எச்சில்
 துப்புவதும் ஊறுவதும் போலவே
 விந்தும் ஊறிக்கொண்டும்
 வெளியேறிக் கொண்டும் இருக்கிறது.
 சுய இன்பப் பழக்கம்
 இல்லாதவர்களுக்கும் கூட மாதத்தில்
 இரண்டொரு முறை தானே விந்து
 வெளி யேறிவிடும். இது ஒரு
 குறையே அல்ல மாறாக இது ஒரு
 ஆரோக்கியமான நிலை.
 * முறையற்ற திருட்டுத் தனமான
 உடல் உறவில் விந்து சீக்கிரம்
 வெளியேறுவது இயல்பு. தக்க
 சூழலும் அமைதியும் நிம்மதியும்
 இருக்கும்போது உடலுறவு நீண்ட
 நேரம் நீடிக்கிறது.
 * உரிமை இல்லாதவரிடம் மாட்டிக்
 கொண்டு விடுவோமோ என்னும்
 பயத்தில் ஈடுபடும் உடலுறவு
 பலவீனமானதாக முடியும். அதைக்
 குறித்து அஞ்சாமல்
 அமைதியானசூழலில்
 ஈடுபடுதல்நல்லது

Post a Comment

0 Comments