உண்மை இதுதான்...
குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்க ஆரம்பிக்கும்.
இந்த சமயத்தில் பால் சுரக்க தேவையான இன்சுலின் ஒன்று சுரக்கும்.
அது சுரக்கும் போது மார்பு பகுதி பெரியதாகும். அப்போது ஜாக்கெட் அணிந்த மார்புகள் இறுக்கம் கொடுப்பதால் அந்த இன்சுலின் இரத்ததில் கலந்து நரம்புகளில் பாய்ந்தோட கடினமான இருக்கும் பயணம் தடை படும் அப்போது அந்த இன்சுலின் உறைய ஆரம்பிக்கும். உறைந்த இடத்தில் கட்டி உருவாகும் அந்த கட்டி தான் மார்பக புற்றுநோய்.
நம் வீடுகளில் "மார்கட்டிருச்சு" என் நமது பாட்டியோ மற்றவர்களே குழந்தை பெற்ற பெண்ணின் மார்பை தேய்த்து விடுவதை சிறு வயதில் கேட்டிருப்போம்.
அதன் காரணம் இதுதான்.
அந்த காலத்தில் யாருக்கும் மார்பக புற்றுநோய் என்றால் தெரியாது. ஆனால் இந்த காலத்தில் அதிகமாக குழந்தை பெற்ற பெண்களுக்கு தான் அதிகம் வருகிறது காரணம் இதுதான்.
இதில் இன்னொரு உண்மையும் உண்டு.
அப்படிப்பட்ட பெண்களிடம் இரவு நேரத்தில் கிருஷ்ணர் பசியாற வருவார். என்று சொல்லி வைத்தார்கள்.
இப்ப இந்த இடத்தில் ஆன்மீகம் எதுக்கு வருது கிருஷ்ணரை பயன்படுத்த அவசியம் என்ன?
அந்த காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வயல் வெளிகளிலும், வீடுகளிலும் சமமாக வேலை செய்பவர்கள்...
அதனால் இரவில் அயர்ந்து தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு பசித்தால் படுத்துக்கொண்டே பால் கொடுக்க நேரிடும்.
அதனால் குழந்தைக்கு புரையேற வாய்ப்புகள் அதிகம் அதனால் குழந்தை உயிருக்கே ஆபத்தாகும்.
கிருஷ்ணர் பசியாற வருவார் என்று சொன்னால் பெண்கள் தெய்வ பக்தியில் தன் குழந்தையை அந்த தெய்வமாக நினைத்து எந்த நேரமும் அமர்ந்து குழந்தைக்கு கவனமாக பால் கொடுப்பார்கள்
#இதுதான்_காரணம்.
தமிழர் பண்பாடு எந்தளவுக்கு உயர்ந்திருந்தது என்று பாருங்கள்..
தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்.

0 Comments
YOUR COMMENT THANKYOU